tag:blogger.com,1999:blog-6377379473438687823.post8161332809090555434..comments2022-11-27T00:20:40.614-08:00Comments on CLICK ONE CLICK: தனிமையாய்.....முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6377379473438687823.post-27973315484322591532008-04-16T23:09:00.000-07:002008-04-16T23:09:00.000-07:00நானும் இருக்கேன்...நானும் சொல்லுவேன்..முதல் கழுகார...நானும் இருக்கேன்...நானும் சொல்லுவேன்..முதல் கழுகார்தான் அழகு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-32770818359122830062008-04-16T21:45:00.000-07:002008-04-16T21:45:00.000-07:00ரெண்டாவதுல கழுகு அழகு.முதலில் படம் அழகு.முதலே அனுப...ரெண்டாவதுல கழுகு அழகு.<BR/><BR/>முதலில் படம் அழகு.<BR/><BR/>முதலே அனுப்பலாம்னு நெனைக்கறேன்.<BR/><BR/>ஆனா, பி.பி பண்ணிட்டு அனுப்புங்க, அப்பதான் எடுபடும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-39109063741108941072008-04-15T16:12:00.000-07:002008-04-15T16:12:00.000-07:00என்னப்பா சத்தம் இங்கே? கொஞ்சம் தூங்க விடமாட்டீங்கள...என்னப்பா சத்தம் இங்கே? கொஞ்சம் தூங்க விடமாட்டீங்களா நம்மாளை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-47969558508751750022008-04-15T12:41:00.000-07:002008-04-15T12:41:00.000-07:001st படம் நல்லாயிருக்கு..... PP பண்ணியிருந்தா Perfe...1st படம் நல்லாயிருக்கு..... PP பண்ணியிருந்தா Perfect'a வந்திருக்கும்....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-26887074279342436532008-04-15T10:20:00.000-07:002008-04-15T10:20:00.000-07:00நன்றி மங்கை.. ஆமா நான் கூட யோசிச்சேன் இதெல்லாம் போ...நன்றி மங்கை.. ஆமா நான் கூட யோசிச்சேன் இதெல்லாம் போடலாமா ஒத்துப்பாங்களான்னு.. ரசிகர்கள் ஒத்துக்கிட்டாங்க.. நடுவர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்..போன தடவை ஒவ்வொரு தனி போட்டோவுக்கும் விமர்சனம் தரலை இந்த தடவை போட்டே ஆகனும்ன்னு சொல்லனும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-88708163240477383342008-04-15T10:18:00.000-07:002008-04-15T10:18:00.000-07:00முதல்கழுகு ஒரு மூலையில சோகமா உக்கார்ந்திருக்கார்.ர...முதல்கழுகு ஒரு மூலையில சோகமா உக்கார்ந்திருக்கார்.ரெண்டாவது ஏதோ இரையை கீழே பாக்கற மாதிரி இருக்கு:)<BR/><BR/>முதல் ஓகே..<BR/><BR/>பூனை சோம்பல்லாம் தனிமைய அம்புட்டு காட்டலையே :Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-22490494794297485212008-04-15T10:08:00.000-07:002008-04-15T10:08:00.000-07:00ஆஹா ஒவ்வருத்தர் பின்னூட்டமும் சூப்பர்...எப்படியோ த...ஆஹா ஒவ்வருத்தர் பின்னூட்டமும் சூப்பர்...எப்படியோ தனிமைனு ஒத்துட்டாங்க..:-))<BR/><BR/>நல்லா இருக்குப்பா..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-58281876727100771282008-04-15T10:01:00.000-07:002008-04-15T10:01:00.000-07:00நன்றி அமல் .. பிற்சேர்க்கை செய்யறதுக்கு இந்த முறை ...நன்றி அமல் .. பிற்சேர்க்கை செய்யறதுக்கு இந்த முறை எனக்கு முடியல ,.. எதோ க்ராப் செய்திருக்கேன் கொஞ்சம் அவ்வளவு தான்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-26659958660208106862008-04-15T10:00:00.001-07:002008-04-15T10:00:00.001-07:00தலையை குனிஞ்சதை வச்சு சொல்றீங்களா தமிழ்பிரியன்.. :...தலையை குனிஞ்சதை வச்சு சொல்றீங்களா தமிழ்பிரியன்.. :) நல்லாருக்கே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-64770311903647448432008-04-15T10:00:00.000-07:002008-04-15T10:00:00.000-07:00நன்றி ஆயில்யன்.. ஆனா மூன்று பேரு கருத்துல இரண்டு ப...நன்றி ஆயில்யன்.. <BR/><BR/>ஆனா மூன்று பேரு கருத்துல இரண்டு பேர் ஓட்டு (பின்னூட்டத்தில 2 சேட்டில 2) முதல் கழுகாருக்கே என்பதால் அதையே போட சொல்லியாச்சு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-16018385239108082972008-04-15T09:29:00.000-07:002008-04-15T09:29:00.000-07:00முதல் இரண்டு படங்களும் தனிமைக்கு பொருத்தமானவை. மு...முதல் இரண்டு படங்களும் தனிமைக்கு பொருத்தமானவை. முதல் படத்தின் background texture அருமையாக உள்ளதாக எனக்குப் படுகிறது. கொஞ்சம் பிற்சேர்க்கை செய்து அனுப்புங்கள். வாழ்த்துகள்.Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-51887973052265747982008-04-15T08:08:00.000-07:002008-04-15T08:08:00.000-07:00முதல் கழுகார் தான் தனியா இருக்கார். அவர்தான் யாரைய...முதல் கழுகார் தான் தனியா இருக்கார். அவர்தான் யாரையோ எதிர்பார்த்து ஏமாந்த :( தனிமை தெரியுது... இரண்டாவது கழுகார் யாரையோ பார்த்து விட்டார் போல் தெரியுது.... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6377379473438687823.post-2308004969711620152008-04-15T06:51:00.000-07:002008-04-15T06:51:00.000-07:00இரண்டாவது கழுகார்தான் சூப்பர் தன்னையே பார்த்து நொந...இரண்டாவது கழுகார்தான் சூப்பர் <BR/><BR/>தன்னையே பார்த்து நொந்துகொள்ளும் தனிமை :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com