Friday, September 7, 2007

வண்ணங்கள் செப்டம்பர் போட்டிக்கு


மூவர்ணம் கையிலும் மூவர்ணம் உடையிலும் ...



கண்ணைப்பறிக்கும் வண்ணங்களுடன் மெழுகுவத்திகள்
படம் எடுக்கப்போகிறோம் என்றதும் அந்த கடையில் இருந்த சின்ன பையன் வெட்கப்பட்டுக்கொண்டு இருங்கக்கா என்றபடி கீழே ஒளிந்து கொண்டான்.:)

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers