Tuesday, July 17, 2007

இயற்கை வரைந்த கோலம்



பூவுக்குள்ள பூவா? வரைந்து வச்சது யாரு?



உறங்கப்போகும் ஆதவன் வண்ணங்களில்
வரையும் நவீன ஓவியம்

சோம்நாத்பூர்













சிறைக்குள்ளே பிறந்தாயே கண்ணா? வளர்ந்தும் கம்பிக்கு பின்னால் ஏன்?

தலக்காடு


இவ்வளவு பெரிய கோயில் மண்ணுக்குள்ளே புதைந்து இருந்ததாம். அகழ்வாய்ந்து கிடைத்திருக்கிறது.


பக்கத்தில் இருக்கும் மணல் மலையைப்பார்த்தீர்கள் இல்லயா?





மீண்டும் மணல்மூடாதிருக்க கிணறு போன்றதொரு
அமைப்பு . இது போன்ற ஐந்து கோயில்கள் . பஞ்சலிங்க கோயிலில் இது ஒன்று.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers