Saturday, August 23, 2008

கண்ணன் பிறந்தான்.....



கண்ணன் பிறந்தான்.hammaa வில் பிண்ணனியில் கண்ணன் பாட்டு இசை ஒலிக்கும் வேளையில் தவழ்ந்து வந்த கண்ணன் கீரிடம் , மாலை அணிந்து, திண்டு மெத்தையில் சாய்ந்தபடி நனைத்த அவல், சீடை உண்ணுகிறான்.

Thursday, August 14, 2008

மெகாப்போட்டிக்கு ஒரு குட்டியூண்டு குருவி





தமிழில் புகைப்படக்கலையின் ஆகஸ்ட் மாதமெகாப்போட்டிக்கான படம் இந்த முதல் படம்.

சிவிஆரின் ப்ளாக்கரில் படம் பெரியதாகக் காட்டுவது எப்படி? படிச்சு படம் பெரிதாகவும் வழக்கமான படம் சிறிதாகவும் எப்படி இருக்கும்ன்னு இன்று படித்த பாடத்துக்கு படம் காட்டியாச்சு..

வழக்கம்போல மொபைல் கேமிரா புகைப்படம் தான் .இந்த சின்ன பச்சை நிறக்குருவி பால்கனியில் இருக்கும் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து கொத்திக்கொண்டே இருக்கும். விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவது வழக்கம். கதவு திறந்திருந்தால் வராது. அதனால் கொசு நுழைய முடியாத வலைக்கதவின் உள்ளே இருந்து தான் புகைப்படம் எடுக்க முடிந்தது.

Thursday, August 7, 2008

இயற்கையின் நிறங்கள்









தில்லி வனவிலங்கு காட்சியகத்தில் எடுத்த சில மொபைல் கேமிரா படங்கள்.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers