Tuesday, April 15, 2008

தனிமையாய்.....




அவசரமா கடைசி நாளில் போடனுமேன்னு பழய படங்களைத் தேடி பிடித்ததில் இந்த கழுகாரும் பூனையாரும் தான் தனிமையில் வாடியவங்க..
அப்படியே பதிவில் இணைத்துவிட்டேன்.. எந்த பிற்சேர்க்கை வேலயும் செய்யவில்லை.. செய்ய நேரமும் இல்லை .. :-(
கழுகாரைத்தான் ஏப்ரல் 2008 போட்டிக்கு இணைக்க எண்ணம்.. ஆனா எந்த கழுகார் முதலா இரண்டாவது தெரியலயே.. யாரச்சும் சொல்லுங்க.. இன்னும் நேரம் இருக்குல்ல.. :-)

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers