Saturday, August 25, 2007

வர்ணங்களால் ஒரு தோரணம்

வானில் இயற்கையின் வர்ணக்கோலம்



செயற்கையாய் ஒரு வர்ண மாவிலைத்தோரணம்


வாயிலில் வண்ணமயமாய் ஒரு வரவேற்பு





வண்ண வண்ண மெழுகுவத்தியால் வணங்குவோம் மாதாவை....

9 comments:

நாகை சிவா said...

Canldes pathavudan, Velaganni nyabagam vandhutuchu....

Photos are good.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரியாச்சொல்லீட்டீங்க நாகை சிவா...உங்க ஊராச்சே கண்டுபிடிக்கமாட்டிங்க்ளா என்ன? அது வேளாங்கண்ணியில் எடுத்ததே தான்..ஜனவரியில் போய் இருந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

Canldes pathavudan, Velaganni nyabagam vandhutuchu....//
repeat.....
Lakshmi,
neththikkuth thaan pray paNNikkonden.
marumakaL udalnalaththodu irukkaNumnu:)))
NanRimmaa.
azhakaana pathivu.

மங்கை said...

என்ன..லட்சுமி..வானவில் இங்க எடுத்த படமா...நல்லா இருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி நன்றி...நீங்க சென்ஷி கோபி பக்கத்துல உக்காந்து இருந்தீங்களா துபாய் சந்திப்புல
ரிப்பீட்டேய் போட ஆரம்பிச்சிட்டீங்க :)
ம்..மாதா சக்திவாய்ந்தவ்ள் நல்லது நடக்கட்டும் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை அந்த வானவில் பூம்புகார் கடற்கரையில் எடுத்தது... பள்ளிக்கூடத்துல நிறப்பிரிகை படிச்சமே அது நியாபகம் வந்துடுச்சு...

கோபிநாத் said...

நல்லா இருக்கு :)

SurveySan said...

வானவில்லா அது? வித்யாசமா இருக்கே? ஆர்டிக்ல இந்த மாதிரி வித விதமா கலர் தெரியுமாம்.

உங்க கோலம் பார்த்தவுடன், என்கிட்ட இருக்கர ஒரு கோலம் ஞாபகம் வந்துடுச்சு. உடனே ஏத்திட்டேன் ;)

படங்கள் நல்லாருக்கு. ஆனா, ட்ரிம் பண்ணி, கலர் அட்ஜஸ்ட் பண்ணி இன்னும் மெருகேத்தலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சர்வேசன்... டிரிம் கலரிங்க் எல்லாம் இன்னும் கைவரல ஒழுங்கா...
பாக்கலாம்...செப்டம்பர் போட்டிக்கு வேற தயார் செய்துட்டு இருக்கேன்..

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers