Thursday, August 7, 2008

இயற்கையின் நிறங்கள்









தில்லி வனவிலங்கு காட்சியகத்தில் எடுத்த சில மொபைல் கேமிரா படங்கள்.

6 comments:

மங்கை said...

இரண்டாவது படத்தை ஃபோட்டோ ஷாப்ல போடீங்களா... கொஞ்சம் blur ஆன மாதிரி இருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதிசயத்திலும் அதிசயம்ப்பா.. நீங்க முதல் கமெண்ட்டா.. ம்..
உண்மையில் எந்த படத்தையும் டச் கூட செய்யல அப்படியே ஏத்தி இருக்கேன்ப்பா.. இதுவும் ஒரு சோதனைப்பதிவு தான்..க்ரேவெட்டரில் அவதார் செய்து அது வருதான்னு பார்க்க ... :) சோதனை வெற்றி.

ராமலக்ஷ்மி said...

இயற்கையின் நிறங்கள் எல்லாம் எழிலுடன் வந்திருக்கின்றன.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்ஷ்மி ... தெளிவான படமாக இல்லாவிட்டாலும் பார்க்க நிறங்கள் அழகா இருக்கிறது இல்லையா?

Thamiz Priyan said...

அக்கா, மொபைல் கேமராவில் எடுத்தது போல் தெரியலை. நல்லா இருக்கு... :)

Thamiz Priyan said...

///க்ரேவெட்டரில் அவதார் செய்து அது வருதான்னு பார்க்க ... :) சோதனை வெற்றி.///
அப்பாடா போன உயிர் இப்பதான் வந்ததுக்கா..... :)

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers