Thursday, August 6, 2009

SAME PINCH






15 comments:

அமுதா said...

அழகு.

சந்தனமுல்லை said...

cool pic!! Liked the color combo!

☀நான் ஆதவன்☀ said...

பூச்சி நல்லாயிருக்கு

சென்ஷி said...

:)

புதுக்கேமராவா! நல்லாயிருக்குக்கா.

Anonymous said...

Beautiful Muththakkaa

ராமலக்ஷ்மி said...

செக்கச் சிவந்த பூவில்
கன்னங்கரு வண்டு
செகப்புப் கோடுகளுடன்..
அழகோ அழகுதான் போங்க!

"SAME PINCH" or "SAME STING" :) ?

காமிராவுக்குச் சுத்திப் போடுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அமுதா..

நன்றி முல்லை.. நேரில் பாத்ததவிட இதுல கலர் நல்லா இருக்கு :)

நன்றி ஆதவன் அப்ப போட்டோ நல்லால்லையா.. பூ நல்லால்லயா? எங்கவீட்டுத்தோட்டத்து பூவாக்கும்..

ஆமா சென்ஷி புதுக்கேமிரால அழகா வருது.. :)

நன்றி சின்ன அம்மிணி

சரி ராமலக்‌ஷ்மி சேம் பிஞ்ச் காஞ்ச மொளகா வச்சி சுத்திப்போட்டுடவா..?
சேம் ஸ்டிங் :))

susila Govindaraj said...

Excellent photo ka..

கோபிநாத் said...

ஒரு மாதிரி கலவரமாக இருக்கு...!

ISR Selvakumar said...

புகைப்படங்களும், தலைப்பும் சரியான இணை.

Vijay said...

இரண்டாவது மூன்றாவது படங்கள் அழகானவை. கொஞ்சம் Depth-of-field ஐ குறைத்திருந்தால் இன்னமும் அழகாயிருக்குமோ?

சாந்தி மாரியப்பன் said...

காஞ்ச மொளகாயும் நல்லமொளகும் சேத்து சுத்திப்போடுங்க. வண்டுக்கும் மேட்சா இருக்குமே.:-))

ஆடுமாடு said...

க்ளிக்கியது kalakkiyathu.

selventhiran said...

fine!

தருமி said...

அதென்னங்க ... பூச்சியெல்லாம் நீங்க சொன்னா கட்டுப்பட்டு அங்கங்க அப்படியே நிக்குது!

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers